Skip to content

திருச்சி

திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி  மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் காவேரி குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை கடைவீதியில் பொதுமக்கள் திடீர் சாலை… Read More »திருச்சி அருகே காவேரி குடிநீர் தட்டுப்பாடு…. பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சி மாவட்டம், முசிறி போலீசார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை கைது கைது செய்து பொருட்களை மீட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் தனது மகனை கொன்றவர்களை பழிவாங்க கூலிப்படைக்கு… Read More »திருச்சி அருகே மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டு… பலே திருடன் கைது…

திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

திருச்சி  திருவெறும்பூர் பெல் வளாகத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு  முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.  திருச்சி தெற்கு  புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி. ப.குமார் ஏற்பாட்டில் இந்த… Read More »திருச்சி பெல் வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை…. எடப்பாடி இன்று திறக்கிறார்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

 திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் … Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 85 லட்சம் காணிக்கை….

பிச்சாண்டார் கோவிலில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றிய மின் வாரிய பணியாளர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள செல்லம்மாள் நகரில் ஆபத்தான மின் கம்பத்தை மாற்றியமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கிய மின்வாரிய ஊழியர்கள். பிச்சாண்டார் கோவில் ஊராட்சி செல்லம்மாள் நகர் வீதியில் உள்ள… Read More »பிச்சாண்டார் கோவிலில் ஆபத்தான மின்கம்பத்தை மாற்றிய மின் வாரிய பணியாளர்கள்

திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி நீதிமன்றம் முன் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:… Read More »திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி உறையூர் மருதாண்டக்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. நேற்று காலையில் இந்த அலுவலகத்துக்கு வருமான வரித்துறை  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென வந்தனர். திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி உறையூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1000 கோடி கணக்கு காட்டப்படவில்லை….ஐடி ரெய்டில் கண்டுபிடிப்பு

திருச்சி அம்மா உணவகங்களில்….. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு காலை … Read More »திருச்சி அம்மா உணவகங்களில்….. மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு

ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..மணப்பாறை வணிகவரி அதிகாரி கைது

திருச்சி அருகே ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க வணிகவரி அலுவலர் 2000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஆனால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தை சேர்ந்தவர் செபஸ்தியன் மகன்… Read More »ரூ.2 ஆயிரம் லஞ்சம்…..மணப்பாறை வணிகவரி அதிகாரி கைது

திருச்சி அம்மா உணவகங்களில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் புத்தூர் ,உறையூர் சாலை ரோடு மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தை ஆகிய மூன்று அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்படும் காலை… Read More »திருச்சி அம்மா உணவகங்களில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

error: Content is protected !!