Skip to content

திருச்சி

திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். இவருக்கு… Read More »திருச்சியில் மதுபோதையில் தீக்குளிக்க முயன்ற டிக்டாக் பிரபலம் கைது…

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கரிகாலன் (45). இவர் நேற்றிரவு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் 45 வயதான கரிகாலன். இவர் நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று… Read More »திருச்சி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலி…

திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

திருச்சி விமான நிலையத்தில் மத்திய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 950 மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் – ஒருவர் கைது… திருச்சி விமான நிலையத்தில்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்… ஒருவர் கைது…

திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர்… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி… 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம்.

சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பார்வதி அம்பாள் நகர் பகுதி சேர்ந்தவர் அனிஷ் பாலாஜி. இவர் தன்னுடைய வீட்டில் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.கடந்த 21ம் தேதி நள்ளிரவில் ஒரு… Read More »சைக்கிள்களை குறி வைக்கும் கும்பல்.. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

  • by Authour

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழானினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவினில் இளையோர் சக்தியை… Read More »திருச்சி மாவட்டத்தில் இளையோர் திருவிழா… விண்ணப்பம் வரவேற்பு….

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…

  • by Authour

திருச்சி ஏர்போட்டிற்கு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், 2 பயணிகள் உயிருள்ள ஆமைகளை கடத்தி வந்துள்ளனர்.  இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . பெட்டிக்குள் மறைத்து கடத்தி வந்த… Read More »மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6000 நட்சத்திர ஆமைகள் திருச்சியில் பறிமுதல்…

திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரங்கிநல்லூர் டவர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததன் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சோமரசம்பட்டையை சேர்ந்த கண்ணன்… Read More »திருச்சி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது…

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,475 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,450 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,600… Read More »திருச்சியில் தங்கம் விலை…

error: Content is protected !!