Skip to content

திருச்சி

முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முசிறி அருகே உள்ள தா.பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதும்,… Read More »முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

  • by Authour

ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்… Read More »திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023 – 2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்… Read More »சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,585 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 15 ரூபாய் குறைந்து 5,575 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ராகுல் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்…

  • by Authour

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும்  ரயில்… Read More »ராகுல் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்…

வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பி.கே.அகரத்தை சேர்ந்தவர் ஆத்தி நாட்டார். இவருடைய  மனைவி  காமாட்சி (60). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதி கிராமத்தில் வீடு… Read More »வீட்டில் தூங்கிகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு… திருச்சியில் சம்பவம்..

ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன்(45)  . இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார்.  இவரது நண்பர் பாலு என்பவருக்கு  கம்பரசம்பேட்டை, ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த… Read More »ரூ.15ஆயிரம் லஞ்சம்…….திருச்சி மின்வாரிய உதவி பொறியாளர் கைது

திருச்சி அருகே விநாயகர் கோவில் அரச மரத்தில் அம்மன் கண்கள் தெரிவதாக குவிந்த பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பி மேட்டூர் பகுதியில் உள்ள அய்யாற்றங்கரை பகுதியில் வேம்பு மற்றும் அரச மரத்துடன் விநாயகர் சிலை அமைந்துள்ளது இங்குள்ள அரசமரத்தில் கிளை ஒன்றில் அம்மனின் கண்கள் தெரிவதாக வந்த… Read More »திருச்சி அருகே விநாயகர் கோவில் அரச மரத்தில் அம்மன் கண்கள் தெரிவதாக குவிந்த பொதுமக்கள்…

error: Content is protected !!