பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 53 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட் மெயின் ரோடு பகுதியில் பழக்கடை மற்றும் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று மாலை… Read More »பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மூக்கு உடைப்பு.. போதை ஆசாமிகள் 3 பேர் எஸ்கேப்