Skip to content

திருச்சி

டூவீலர் திருட்டு.. போதை மாத்திரை விற்பனை.. லாரி டிரைவர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு …  திருச்சி மாவட்டம் , முசிறி, எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). இவர் தென்னுார், குப்பன்குளம் டாஸ்மாக்கில் மேல்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இவர் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு… Read More »டூவீலர் திருட்டு.. போதை மாத்திரை விற்பனை.. லாரி டிரைவர் தற்கொலை.. திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

  • by Authour

புதுக்கோட்டை , விராலிமலை முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு வருகை புரிந்தார். இதனையடுத்து முருகன் கோவிலில் யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் வரவேற்பு அளித்தனர். முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். திருத்தளத்தில் தனது அடுத்தடுத்த படங்களின்… Read More »விராலிமலை கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்…

ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில்…. போலீசாருக்கு அரிவாள் வெட்டு… 3 ரவுடிகள் படுகாயம்..

  • by Authour

திருச்சி பிரபல ரவுடி  திலீப்பின் ஆதரவாளர் , ஸ்ரீரங்கம் ரவுடி அன்பு (எ) அன்பரசன் ( 32) நேற்று முன்தினம் காலை  இவர் ஸ்ரீரங்கத்தில் ஓட ஓட விரட்டி  வெட்டி கொலை செய்யப்பட்டார்.   பட்டப்பகலில் … Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில்…. போலீசாருக்கு அரிவாள் வெட்டு… 3 ரவுடிகள் படுகாயம்..

தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

  • by Authour

சென்னையிலிருந்து ஜனவரி 29 புதன்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பல்லவன் விரைவு ரயில் அன்று இரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சென்னையிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்… Read More »தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை பெட்டி… திருச்சியில் உரியவரிடம் ஒப்படைப்பு.. நெகிழ்ச்சி

திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

  • by Authour

திருச்சி    மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம்   நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநகராட்சி  உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…. கார் மோதி பெண் பலி… 3 குழந்தைகளின் தாய் மாயம்… திருச்சி க்ரைம்..

பூ மார்க்கெட்டில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு..  திருச்சி பெரியார் நகர் குழுமிக்கரை ரோடு பிஷப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பாப்பாத்தி ( வயது 76) இவர் தனது மகனுடன் டூவீலரில்… Read More »மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…. கார் மோதி பெண் பலி… 3 குழந்தைகளின் தாய் மாயம்… திருச்சி க்ரைம்..

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

  • by Authour

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மோட்டார்… Read More »மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி….திருச்சியில் போராட்டம்…

திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி… Read More »திருச்சி ஏர்போட்டில் 2நாளில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு இம்மாதம் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்குதல்,… Read More »திருச்சி மண்டலத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!