Skip to content

திருச்சி

கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

  • by Authour

திருச்சி வரகனேரி கல்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ரெட்டைமலை(வயது 34). இவருடைய அண்ணன் கிருஷ்ணனின் மகன் மதன்குமார்(25). இவர்கள் இருவரும் காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் சுமை இறக்கியதில்… Read More »கூலிப்பிரிப்பதில் தகராறு… திருச்சி காந்தி மார்கெட் தொழிலாளி கொலை…

திருச்சி போக்குவரத்து கழகத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர்  பிறந்தநாள் ஏப்ரல்  14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடபடுவதையொட்டி அன்றைய தினம் விடுமுறை என்பதால் இன்று 11/04/2025 சமத்துவ நாள் உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சிகள், அனைத்து… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

  • by Authour

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, சார்ஜா, தோஹா, குவைத் உள்ளிட்ட… Read More »திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு அனுமதி..

பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி பஞ்சப்பூரில்  ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  கட்டப்பட்டுள்ளது.  இதனை  வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  இதற்காக பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.… Read More »பஞ்சப்பூர் பஸ்நிலைய பணி: அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்….

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 11.04.2025 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள்  ஆண்டாள் ராம்குமார்,  மு.மதிவாணன்… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்….

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன்… Read More »வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து பனமங்கலம் தெய்வா சிட்டியை சேர்ந்த அமுதன் மனைவி ஸ்ரீதேவி (42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அமுதன் வெளிநாட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

திருச்சி அருகே வெல்டிங் பட்டறை… விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டு…

  • by Authour

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செந்தில் (46). இவர் இழமாண்டி அம்மன் கோவில் தெருவில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு… Read More »திருச்சி அருகே வெல்டிங் பட்டறை… விநாயகர் கோவிலில் இரும்பு பொருட்கள் திருட்டு…

ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது… 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாமளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. R.வின்சென்ட் அவர்களது மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில்… Read More »ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது… 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…

விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு டாஸ்மாக் கடை, பார் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை எனவும், மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »விடுமுறை நாளில் கூடுதல் விலைக்கு மதுவிற்றவர் மீது தாக்குதல்

error: Content is protected !!