Skip to content

திருச்சி

திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை  மறுநாள் ( 15.02.2023) புதன் கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஸ்ரீரங்கம் முழுவதும் மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில் நிலைய சாலை,… Read More »திருச்சி சிட்டியில் நாளை மறுநாள் பவர் கட்…..

திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி காவிரி ஆற்றில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 200 விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவிரி ஆற்றின் வடகரை ஓரம் தண்ணீர் வருவதற்கு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்…

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த… Read More »கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை ஆய்வு செய்த கலெக்டர்…..

திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்… Read More »திருச்சி சிவாலயத்தில் 108- பசுக்களுக்கு கோபூஜை நிகழ்ச்சி…

திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திங்கட்கிழமை தோறும் திருச்சியில் மனுநீதி முகாம் நடத்தப்படுகிறது.  அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் இருந்து மக்கள் திருச்சி வந்து தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்கிறார்கள். அந்த மனுக்கள் கலெக்டர் அங்கேயே படித்து… Read More »திருச்சி கலெக்டர் அபீசில் மனு எழுதி கொடுப்பதாக…..பாமர மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டம்

திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

திருச்சி, லால்குடி அருகே கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (28). இவர் உத்தமர் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று அகிலாண்டபுரத்தில் இருந்து… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை அபேஸ்…..

வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

  • by Authour

திருச்சி, பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்காவேரி பாரதி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரைசேனன். இவருடைய மகன் கவியரசன். இவர்  டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார்.  இவருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக திருச்சியை சேர்ந்த… Read More »வௌிநாட்டு வேலை கிடைக்காத விரக்தி… திருச்சி வாலிபர் தற்கொலை….

திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச… Read More »திருச்சி என்ஐடி நீச்சல் குளத்தில் மூழ்கி பிஎச்டி மாணவர் பலி….

சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த புஷ்பம் ( 67).  மூச்சு திணறல் காரணமாக டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனைக்கு சென்றனர். அங்குள்ள மருத்துவரின் அறிவுரைப்படி  செக்போஸ்ட் பகுதியில் உள்ள  சுகம்… Read More »சிகிச்சையில் மூதாட்டி சாவு.. திருச்சி தனியார் ஆஸ்பத்திரி அலட்சியம்…?

திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட படைவீரர் / முன்னாள் படை வீரர் மற்றும் சான்றோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15 ம் தேதி பிற்பகல் 4,00 மணிக்கு  மாவட்டக் கலெக்டர்  அலுவலக கூட்ட அரங்கில்… Read More »திருச்சி முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

error: Content is protected !!