Skip to content

திருச்சி

இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது. கல்லூரியில் வளாகத்கில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி சேர்மன் ஆண்டி… Read More »இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

திருச்சியில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்….

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பள்ளிக்… Read More »திருச்சியில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்….

கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்… திருச்சி கலெக்டர்

தமிழ்நாடு ஆசிதிராவிடர் வீட்டு ஊதி மற்றும் மேம்பாட்டுக்சகாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல் படுத்திவருகிறது. தற்போது பெருகி வரும் வேலைவாய்ப்பு சதவீதம் வங்கி… Read More »கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்… திருச்சி கலெக்டர்

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மகளிர் அணி சமத்துவ பொங்கல் …

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம்,  திமுக கிழக்குத் தொகுதியில் மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று கிழக்குத் தொகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது . இந்த விழாவிற்கு கிழக்கு மாநகரக்… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மகளிர் அணி சமத்துவ பொங்கல் …

பொங்கலுக்காக திருச்சி கைதிகள் சாகுபடி செய்த செங்கரும்பு….

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 2 ஏக்கர் நிலத்தில் கைதிகள்  செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். பொங்கல் பண்டிகைக்காகவே இதனை சாகுபடி செய்திருந்த கைதிகள் 20 பேர் நேற்று கரும்பை அறுவடை செய்திருந்தனர். சிறைத்துறை டிஐஜி … Read More »பொங்கலுக்காக திருச்சி கைதிகள் சாகுபடி செய்த செங்கரும்பு….

திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமை மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார்பில் இன்று புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு குறித்து பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர்… Read More »திருச்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு பேரணி….

புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல்  மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டு… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ்… Read More »தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள்… Read More »பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

error: Content is protected !!