திருச்சி
திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள்- 10 பள்ளி செல்லாக் குழந்தைகள் மீட்பு…
போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்
போதை பொருள்ள ஒழிப்பில் தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.… Read More »போதைபொருள் விழிப்புணர்வு…. திருச்சி மாணவர்கள் பேரணி…… போலீஸ் அதிகாரி தொடங்கி வைத்தார்
துபாயில் சித்ரவதைக்கு உள்ளாகும் திருச்சி தொழிலாளர்கள்…. மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் உறவினர்கள் புகார்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ்( 37) . இவருக்கு சண்முகப்பிரியா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த பாக்கியராஜ். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்… Read More »துபாயில் சித்ரவதைக்கு உள்ளாகும் திருச்சி தொழிலாளர்கள்…. மீட்டுதரக்கோரி கலெக்டரிடம் உறவினர்கள் புகார்
திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் “இன்றைய இளைஞர்களின் நிலையான வளர்ச்சிக்கான மாற்றும் சக்தி மதிப்புக் கல்வி” என்ற தலைப்பில் சர்வதேச… Read More »திருச்சியில் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு……
உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….
சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த… Read More »உள்ளாடைக்குள் மறைத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தல்….
திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து அன்பில் அருகே ஜக்கம்மாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், ஆற்றுப் பாசன சங்க தலைவருமான சண்முகம் வயது 57, இவர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இரண்டு… Read More »திருச்சியில் கோழியை தெரு நாய் கடித்ததாக புகார் …..உணவு அளித்த முதியவர் கைது….
திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் ஜீன்ஸ் பேண்ட்டில் மறைத்து 16 லட்சம் தங்கம் கடத்தல்..
திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி திருச்சி-நாமக்கல் ரோட்டில் சென்ற போது அவ்வழியாக வந்த தனியார்… Read More »திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..
திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் நான்கு… Read More »திருச்சியில் 4 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு …