Skip to content

திருச்சி

வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »வேங்கைவயல் சம்பவம்.. தர்ம சங்கடத்தில் சிபிசிஐடி போலீசார்..

திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து 5,310 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு… Read More »திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்…..

திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

திருச்சி மாவட்டம்,  துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார் காலத்திறக்கு முன்பு விவசாயிகளின் வீடு மற்றும் வயல்களில் இருந்த ஆடு மற்றும் கோழிகளை தெருநாய்கள்… Read More »திருச்சியில் வெறி நாய்கள் நடமாட்டம்…. பொதுமக்கள் அச்சம்….

திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

  • by Authour

திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர்… Read More »திருச்சி ஓட்டல் தொழிலாளி கொலையில் பெண் உட்பட 3 பேர் சிக்கினர்…..

சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஜங்ஷனில் இருந்து பொன்மலை, பொன்மலைப்பட்டி, மேலக்கல்கண்டாகோர்ட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, மாஜிராணுவ காலனி, அம்பிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் டிவிஎஸ் டோல்கேட் வழியாக… Read More »சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமிக்கும் ரதிமீனா .. கண்டுகொள்ளாத திருச்சி போலீஸ்..

சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் உண்டியலில் ரூ. 1.36 கோடி …..

சமயபுரத்தில் நாளை மின் நிறுத்தம்…

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு…  ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதைையொட்டி… Read More »சமயபுரத்தில் நாளை மின் நிறுத்தம்…

திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும்… Read More »திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு, எஸ்.பி.… Read More »வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர்… Read More »திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

error: Content is protected !!