Skip to content

திருச்சி

திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

  • by Authour

கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம்… Read More »திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய… Read More »திருச்சியில் மனித உரிமைகள் தினம் அனுசரிப்பு….

ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து… Read More »ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி  நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன்  பொருட்களை… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. திருச்சி மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் திருச்சி சரக டிஎஸ்பி… Read More »திருச்சியில் 2.8 டன் ரேஷன் அரிசி கடத்தல்…. வாகனத்தை மடக்கி பிடித்த போலீசார்

பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம்  கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன… Read More »பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி

ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

என்னா குளிரு…. என்னா குளிரு…. யப்பா ஸ்ராங்கா ஒரு காபி என்று கூறியபடி வாக்கிங் முடித்து விட்டு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும், பொன்மலை சகாயமும், சந்துகடை காஜாவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். நீ குளிருன்னு… Read More »ஓபன் மைக்குல இப்படியா பேசுவது…. நொந்து கொள்ளும் திருச்சி போலீசார்

மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் (8) என்ற மகன்… Read More »மனைவி இஷ்டத்துக்கு வாழ விடுங்கள்…. திருச்சியில் 3 பேர் சாவில் கிடைத்த உருக்கமான கடிதம்

திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

  • by Authour

மாண்டஸ் புயல் இன்று  நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடக்கிறது. இதையொட்டி நேற்று முதல்  தமிழகம் முழுவதும்  பலத்த காற்று வீசி வருகிறது.  திருச்சியிலும் இன்று காலை முதல் கடுங்குளிர்காற்று வீசுகிறது. வழக்கமாக திருச்சியில் மணிக்கு… Read More »திருச்சியில் காற்றின் வேகம் 3 மடங்கு அதிகரிப்பு

error: Content is protected !!