Skip to content

திருச்சி

பால் வடியும் வேப்பமரத்திற்கு பூஜை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சி ரயில் ஸ்டேஷன் எதிரே ரமேஷ் கார்டனில் வசித்து வருபவர் செல்வராஜ்(50) இவரது மனைவி கண்மணி(45). உள்ள வேப்ப மரத்தில் கடந்த 3 மாதமாக தொடர்ந்து பால்… Read More »பால் வடியும் வேப்பமரத்திற்கு பூஜை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாநகராட்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு..

போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையர்கள், பழைய புத்தகங்கள், எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்றும், நமக்கு தேவையில்லாத பொருட்கள் மற்றவர்களுக்கு பயன்படும் பொருளாக இருக்கலாம் , மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய பொருட்களை தூய்மை… Read More »திருச்சி மாநகராட்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு..

திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

  • by Authour

திருச்சி ரயில்வே எஸ் பி யாக மீண்டும் செந்தில்குமார் பொறுப்பேற்றார். இது தொடர்பாக இன்று அவர் தனது பேஸ்புக் பதிவில்.. 20 வருட காவல் பணியில் முதன்முறையாக ஒரே பணியில், இரண்டாவது முறையாக பொறுப்பு… Read More »திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை…

தமிழ்நாடு முதல்வர்  மு.க .ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு உத்தரவுப்படி தமிழர் திருநாளாம் தைத்திருநாளிற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் பணியாற்றும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை…

திருச்சி தங்கம் விலை நிலவரம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் தெரிய வந்துள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5160 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 15 ரூபாய் விலை குறைந்து ரூபாய்க்கு… Read More »திருச்சி தங்கம் விலை நிலவரம்…

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

சமத்துவ பொங்கல் விழா….. திருச்சி கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் புகையில்லா சமத்துவ பொங்கலில் பங்கேற்றார். இதில் முசிறி… Read More »சமத்துவ பொங்கல் விழா….. திருச்சி கலெக்டர் பங்கேற்பு…

ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

  • by Authour

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த ஜன. 2ம் தேதி நடந்தது. இந்நிலையில் ராப்பத்து… Read More »ஸ்ரீரங்கத்தில் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி…

கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம்… Read More »கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி வந்தார்…

மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

  • by Authour

திருச்சி செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்னாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி… Read More »மின்இணைப்புடன்-ஆதார் இணைப்பு…. திருச்சியில் சிறப்பு வசதி…

error: Content is protected !!