திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…
திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி… Read More »திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…