Skip to content

திருச்சி

கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சியை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரம் 4ஆவது வீதியைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பிரசாத் (19).இவர் திருச்சியை தனியார் கல்லூரியில் பிகாம்… Read More »கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி வாலிபர்கள் 2 பேர் பலி

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர்  மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (21.07.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்..

திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

  • by Authour

திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.… Read More »திருச்சியில் சலூன் கடையில் தீ விபத்து.. பல லட்சம் பொருட்கள் சேதம்..

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் அன்பில் அறக்கட்டளையின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாமினை… Read More »திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம்.. பணி நியமன ஆணை வழங்கல்

திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் கோபி (வயது 34)திருவரங்கம் பகுதியில் ரெடிமேட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 9 மணி அளவில் திருவரங்கத்தில் இருந்து… Read More »திருச்சி காவிரி பாலத்தில் டூவீலர் மீது ஆட்டோ மோதி.. ஜவுளிக்கடை வியாபாரி சாவு

கஞ்சா விற்பனை..டாஸ்மாக் ஊழியரிடம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது  திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை… Read More »கஞ்சா விற்பனை..டாஸ்மாக் ஊழியரிடம் பறிக்க முயன்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்… திருச்சியில் சிறைத்துறை டிஐஜி திறந்து வைத்தார்..

திருச்சி மத்திய ஜெயிலில் 1500 -க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை கைதிகள் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் நன்னடத்தை அடிப்படையிலான கைதிகள் மூலம் ஜெயிலுக்கு வெளியே அதன்… Read More »கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்… திருச்சியில் சிறைத்துறை டிஐஜி திறந்து வைத்தார்..

ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 19.5.2018 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியவுடன், அவரைத் தொடர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »ஏர்போட்டில் மோதல் வழக்கு- சீமான்- ம.தி.மு.க.வினர் 19 பேர் விடுதலை.. திருச்சி கோர்ட் தீர்ப்பு

திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார், தோஹா வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக… Read More »திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை செயலாளர் S.ராஜாமணிகண்டன் ஏற்பாட்டில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் #திருவெறும்பூர் சட்டமன்ற… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா. செ.ப.குமார் தலைமையில் திண்ணை பிரச்சாரம்…

error: Content is protected !!