Skip to content

திருச்சி

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக… Read More »திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர்… Read More »துரை வைகோ எம்பி முயற்சியில் திருச்சி டூ பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை

திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்… Read More »திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு

வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

திருச்சி கூனிபஜாரை சேர்ந்த சக்திவேல் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் பழனி கோயிலுக்கு வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றார். இன்று 7 மணி அளவில் வீட்டிற்கு வந்த பொழுது வீட்டிற்குள் நான்கு திருடர்கள்… Read More »வீட்டிற்குள் புகுந்து 25 பவுன் நகையுடன் திருடர்கள் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, ஆணையர் சரவணன், மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, ஆண்டாள்… Read More »திருச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வருமானம்: திட்டம் தயார் என மேயர் அறிவிப்பு

செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

பேட்டரி கடைக்காரரிடம் செல்போன் பறிப்பு திருச்சி உறையூர் அண்ணாமலை நகர்தாமரை சாலை சித்தரிப்பு பகுதியை சேர்ந்த மணிமாறன் வயது 53 இவர் சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார் சம்பவத்தன்று… Read More »செல்போன் பறிப்பு- காதல் திருணம் செய்த பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரை கடந்த 2020 ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ்… Read More »ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiமயங்கி விழுந்த முதியவர் பரிதாப சாவு  திருச்சி மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு… Read More »கல்லூரி மாணவர் தற்கொலை- முதியவர் மயங்கி சாவு… திருச்சி க்ரைம்

திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அண்மையில் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்தது. அதில் ‘100’ அவசர அழைப்பைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி… Read More »திருச்சியில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

error: Content is protected !!