Skip to content

திருச்சி

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக… Read More »திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

திருச்சி கருமண்டபம்,  நேரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரின் மனைவி புனிதா (33). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்  அருகே சந்தியாகப்பர் தேவாலயம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2… Read More »பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் வௌ்ளையன் (70). இவர் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாய் சிறுமியை திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா ( 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார்.… Read More »5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தழிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம்,… Read More »திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….

புகையில்லா போகி….. முசிறி நகராட்சி விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியில், முசிறி நகராட்சி மற்றும் எம்ஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.  இப்பேரணி  நகர் மன்ற அலுவலகம் முன்பு துவங்கியது.  இந்நிகழ்ச்சியில் தொட்டியம்… Read More »புகையில்லா போகி….. முசிறி நகராட்சி விழிப்புணர்வு பேரணி….

புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம்,தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கலில் திடக்கழிவு மேலாண்மை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ராஜேஷ் செயல் அலுவலர்… Read More »புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சியில் தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோல்டு குமார் (29). இவர் தமிழ் தேசம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.  இவர் மீது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதிக்கு… Read More »திருச்சியில் தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகி கைது….

பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்… Read More »பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

error: Content is protected !!