Skip to content

திருச்சி

திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

  • by Authour

குளிர்காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்க, திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வௌியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது..  திருச்சி – ஸ்ரீ கங்கா நகர் ஹம்சபர்… Read More »திருச்சி வழியாக இயக்கப்படும் குளிர்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு….

திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம்  திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.   இன்று பகல் பத்து  இரண்டாம் திருநாள் நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம்,… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 2ம் திருநாள்: முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 31) இவர் திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில்… Read More »திருச்சி சிட்டி க்ரைம் செய்திகள் ..

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாரிஸ் மேம்பாலப்பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும்,… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது

சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர்… Read More »சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

  • by Authour

தை மாதம் பிறந்து விட்டால் தமிழகத்தில் ஆங்காங்கே  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.   தை மாதம் முதல் 3 நாட்கள் மதுரையில் ஜல்லிக்கட்டு விழா களைகட்டும்.  திருச்சி  மாவட்டத்திலும் தை மாதத்தில் இருந்து ஜல்லிக்கட்டு விழாக்கள்… Read More »திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்  அறிக்கை வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது…   திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.  மாநகராட்சி ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் அன்பழகன் பே சியதாவது: கடந்த காலங்களில் மழையின் போது, மாநகராட்சியில்… Read More »ரோட்டு மாடுகளுக்கு கவுன்சிலர்கள் ஆதரவு- திருச்சி மேயர் வருத்தம்

திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

சென்னையில் நடைபெற்ற   பாலியல் வன்கொடுமை  சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.… Read More »திருச்சியில் மா. செ. சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!