Skip to content

திருச்சி

துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

  • by Authour

திருச்சி தினமலர் நாளிதழிலில் சுமார் 30 ஆண்டுகாலமாக தலைமை நிருபர் மற்றும் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தசாமி (83). ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட கோவிந்தசாமி தற்போது திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தநகரில் வசித்துவந்தார். வயது மூப்பு… Read More »துணிச்சல் பத்திரிக்கையாளர் தினமலர் கோவிந்தசாமி காலமானார்..

1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்  பழுதான  குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று  நடந்தது. இதில்  திருச்சி மிளகுபாறை  செல்வம் உள்பட பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  சுமார் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டி … Read More »1 மணி நேர போராட்டம்……ஸ்ரீரங்கம் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி மீட்பு

ஸ்ரீரங்கத்தில் மண் சரிந்து 15 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளி…. மீட்புபணி தீவிரம்

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில்  பழுதான  குடிநீர் குழாயை சீரமைக்கும் பணி இன்று  நடந்தது. இதில்  திருச்சி மிளகுபாறை  செல்வம் உள்பட பல ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  சுமார் 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டி … Read More »ஸ்ரீரங்கத்தில் மண் சரிந்து 15 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளி…. மீட்புபணி தீவிரம்

ஜெயலலிதா நினைவு நாள்…. மாநகர் மாவட்ட அதிமுக அனுசரிப்பு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட  அதிமுக சார்பில்   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.30 மணி அளவில், திருச்சி… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. மாநகர் மாவட்ட அதிமுக அனுசரிப்பு

திருச்சி-லால்குடியில் 7ம் தேதி மின்தடை….

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/11KV L. அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 07.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி-லால்குடியில் 7ம் தேதி மின்தடை….

திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

  • by Authour

  திருச்சி திருவானைக்காவலில், பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் இருக்கிறது.அதன் பதுவுகோயில் சன்னதி வீதியில் நிர்மாணம் செய்யப்பட்டது. இங்கு மகாகாளியம்மன் என்ற பெயரில் சித்திர வடிவில் காளியம்மன் வடக்கு… Read More »திருவானைக்காவல் மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. விமரிசையாக நடந்தது

திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக்   கடை வைத்துள்ளார். இவர்,  வீட்டை  பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார்.   இரவில் திரும்பி வந்து பார்த்தபோது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து… Read More »திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு

போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

  • by Authour

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த முத்து  என்பவரது மகன் ரஞ்சித்குமார் ( 26 ).  கூலி தொழிலாளி.  அண்ணன் வீட்டில் வசித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.  அவரை… Read More »போதைக்கு அடிமையான…..திருச்சி வாலிபர் திடீர் சாவு….

திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6… Read More »திருச்சி அரசு வன விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு உள்ளுரைப்பயிற்சி…

ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு  திருச்சி தெற்கு… Read More »ஜெ.வின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

error: Content is protected !!