Skip to content

திருச்சி

வறுமையில் வாடும் கூலித் தொழிலாளி….. கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட திருச்சி கலெக்டர்

  • by Authour

திருச்சி  பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (42),  இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு கார்த்தி (13) என்ற, 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.… Read More »வறுமையில் வாடும் கூலித் தொழிலாளி….. கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்ட திருச்சி கலெக்டர்

திருச்சியில் 2-வது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு…

  • by Authour

திருச்சியில் ஜீயபுரம் அருகே ஏற்கெனவே கிடந்த அதே பகுதியில் மேலும் ஒரு ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதியிலுள்ள பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் (சிவன்)… Read More »திருச்சியில் 2-வது ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு…

நிலத்தகராறில் திருச்சி வாலிபர் கொலை.. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவ ட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேம்புராஜ்-சூரியகலா தம்பதியரின் மூத்த மகன் நவீன்தேவா (30). காதல் மணம் புரிந்த இவர் தனது மனைவியுடன் திருச்சி பாலக்கரை பகுதியில் குடியிருந்து வந்தார்.… Read More »நிலத்தகராறில் திருச்சி வாலிபர் கொலை.. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

மரத்தை பாலமாக்கி பயணம்… திருச்சி அருகே பரிதாபம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், முக்கொம்பு அருகே எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது .இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றாள்… Read More »மரத்தை பாலமாக்கி பயணம்… திருச்சி அருகே பரிதாபம்….

ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன் ( 31). இவர் தஞ்சையில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில்… Read More »ஹோமோ செக்ஸ்-க்கு அழைத்த கைதி… திருச்சி மத்திய சிறையில் தற்கொலை முயற்சி…

சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (50). இவர் கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள்… Read More »சுற்றுலா வேன் திருட்டு…. ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன் ( வயது 60 ). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா.இவர்களது மகன் சுரேஷ்… Read More »லாரி டிரைவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

  • by Authour

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட காவல்காரன்பாளையம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் பாதிக்கும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் சிவகங்கை கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக ராட்சதபோர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டியபிறகு கூட்டுக்குடிநீர் திட்டத்தை… Read More »திருச்சியில் விவசாயிகள் போராட்டம்…. கலெக்டர் பேச்சுவார்த்தை…

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறை கீழத்தெருவைச் சேர்ந்தவர் மு. சுப்பிரமணி (76). கடந்த 2 நாட்களுக்கு  முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் சுப்பிரமணியன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு… Read More »திருச்சியில் மாயமான முதியவர் வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்பு…

error: Content is protected !!