Skip to content

மாநிலம்

திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று காலை 11 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. அதன்பிறகு சாரல் மழை தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு பிறகும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி… Read More »திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி, முன்னாள் அமைச்சர் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார். இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக… Read More »முதல்வரை ஒருமையில் பேசுவது அவதூறு தான்.. சி.வி. எஸ்க்கு உச்சநீதிமன்றம் குட்டு

கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  28,29ம் தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்ய இருந்தார். அத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம்… Read More »கனமழை……முதல்வரின் விழுப்புரம் பயணம் ரத்து…

திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

  • by Authour

திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் திருமகள் ஸ்டோர் 2 -வது தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று… Read More »திருச்சியில் சூதாட்டம்….7 பேர் கைது

மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாd அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்   இன்று நடைபெற்றது.  இதில் கலெக்டர் மகாபாரதி,  சிறப்பு அலுவலர் கவிதா ராமு ஆகியோர் கலந்து  கொண்டனர். கூட்டத்தின்… Read More »மயிலாடுதுறை…. மழை முன்னேற்பாடுகள் தயார்…. கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு

மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் பாமக சார்பில் கண்டனம்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக… Read More »மயிலாடுதுறையில் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று  காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர்… Read More »சிதம்பரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்….. பஸ் உடைப்பு

டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  நாளை  புயலாக மாறுகிறது. அதற்கு பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக இப்போதே தமிழகத்தில் மழை கொட்டுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்… Read More »டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை

புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் உருவாகி உள்ள  புயல் சின்னம் காரணமாக  டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. புதுகை மாவட்டத்தில் இன்று காலை  11 மணி முதல் அடைமழை  போல மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதன்… Read More »புதுக்கோட்டை ….. 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

  • by Authour

தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.… Read More »தஞ்சை…… 9ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது…..10ம் வகுப்பு மாணவன் கைது

error: Content is protected !!