Skip to content

மாநிலம்

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

கேரள மாநிலம், பட்டணம்திட்டா அடூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் தந்தை இறந்துவிட்டார், தாய் கூலி வேலைக்கு… Read More »பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்… காதலன் உட்பட 5பேர் கைது…

ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

  • by Authour

கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய… Read More »ஒரு பெண்ணுக்கு 2 ஆண்…. ரிஜிஸ்டர் ஆபிசில் அரண்டு போன அதிகாரிகள்…

கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் மஞ்சரில் மாவட்டம் கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் போஷம். இவரது மனைவி சங்கரம்மா (45). கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு செய்யும்படி போஷம் தனது மனைவி சங்கரம்மாவிடம் கோழிக்கறி வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனால், சங்கரம்மா… Read More »கோழிக்கறி வாங்கி தந்தா கத்தரிக்காய் குழம்பு வைத்த மனைவி…வெட்டிக்கொன்ற கணவன்..

41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

டில்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம்… Read More »41 ஆண்டுககளில் இல்லாத கடும் மழை.. தத்தளிக்கும் டில்லி…

திருப்பதி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து.. 7 பேர் பலி..

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பயங்கர சாலை விபத்து நடந்தது. திருமலைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஸ்ரீகாளஹஸ்தி அருகே கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் 6… Read More »திருப்பதி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்து.. 7 பேர் பலி..

உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். ஜூன் 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலம்… Read More »உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் பலி… ஜனாதிபதி ஆட்சிக்கு பாஜ கோரிக்கை..

மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்  இன்று டில்லியில் நடைபெறுகிறது.  அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்… Read More »மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித்… Read More »பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர்… Read More »டி ஆர் எஸ் நிர்வாகிகள் 35 பேர் காங்கிரசில் இணைந்தனர்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..

கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

  • by Authour

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பாலக்காடு, கோவை வழியாக கர்நாடகா மாநிலம் எஸ்வந்த்பூர் பகுதிக்கு எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை 5… Read More »கோவையில் இருந்து பாலக்காடு சென்ற ரயிலை நிறுத்து விட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு..

error: Content is protected !!