Skip to content

மாநிலம்

காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச… Read More »காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..

மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

நெல்லை நீதிமன்றம் அருகே  இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில்… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்

  • by Authour

புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் ஷோ வெளியிடப்பட்டது. அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களோடு படம் பார்த்தார். அப்போது அவர் வருவது தெரிந்ததும் தியேட்டர் வளாகத்தில்… Read More »அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்

அமித்ஷாவை கண்டித்து இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அமைச்சர்  அமித்ஷா , அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக நாடு முழுவதும் இன்று பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக சார்பில் சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்தியக்… Read More »அமித்ஷாவை கண்டித்து இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன்..

  • by Authour

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன்..

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்தது, இன்று காலை 6 மணி வரையில் 24 மணி… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…

ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

  • by Authour

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த  புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

  • by Authour

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்

பொள்ளாச்சி அருகே கார் மரத்தில் மோதி விபத்து…. தாய் -குழந்தை பரிதாப பலி…

  • by Authour

பொள்ளாச்சி அருகே கார் நிலை தடுமாறி தென்னை மரத்தில் மோதி தாய், குழந்தை உயிர்ழப்பு. பொள்ளாச்சி- டிச- 13 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகில்இன்று காலை திருப்பூர்… Read More »பொள்ளாச்சி அருகே கார் மரத்தில் மோதி விபத்து…. தாய் -குழந்தை பரிதாப பலி…

கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..

error: Content is protected !!