Skip to content

விளையாட்டு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி… Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..

அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

  • by Authour

இந்தியா, ஆஸ்திரேலேியா அணிகளுக்கு இடையே  அடிலெய்டில்  2வது கிரிக்கெட் டெஸ்ட் இன்று பகல் இரவுமேட்சாக   அடிலெய்டில் நடந்து  வருகிறது. டாஸ்  வென்ற  இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஓட்டக்கரர்  ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே டக்… Read More »அடிலெய்டு டெஸ்ட்….180 ரன்னுக்கு இந்தியா சுருண்டது

அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

  • by Authour

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின்  கேப்டன்  ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read More »அடிலெய்டு டெஸ்ட்…. முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் டக் அவுட்

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

  • by Authour

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி.  மக்களவையில் பேசியதாவது… வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த… Read More »தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

டி20 போட்டியில் உலக சாதனை….. 349 ரன்கள் குவித்த பரோடா அணி

  • by Authour

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் குரூப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று நடக்கும் 111 ஆவது லீக் போட்டியில் சிக்கிம் அணியும் பரோடா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கைத்… Read More »டி20 போட்டியில் உலக சாதனை….. 349 ரன்கள் குவித்த பரோடா அணி

திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

  • by Authour

டெல்லியில்  மாஜி ராணுவ அதிகாரி, அவரது மனைவி, மகள் என 3 பேரும் வீட்டின் படுக்கையறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டில்லி… Read More »திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட  பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

error: Content is protected !!