Skip to content

சென்னை

சென்னை

தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

நடிகர் விஜயின் தவெக  வரும் 2026  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.   இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  அந்த கட்சி , தேர்தல் வியூக  அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை அணுகி உள்ளது. நேற்று பிரசாந்த் கிஷோர், … Read More »தவெக நிர்வாகிகளுடன், பிரசாந்த் கிஷோர் 2ம் நாள் ஆலோசனை

ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக வேட்பாளர்  வி.சி. சந்திரகுமார்  அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் சென்னையில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார்.  அவருக்கு  சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »ஈரோடு கிழக்கு சந்திரகுமார் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்

செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

  • by Authour

கோவை அன்னூரில் நேற்று   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடந்தது. இதில்   முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஆனால்   அதிமுகவின் சீனியரான  செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் போர்க்கொடி: எடப்பாடி அவசர ஆலோசனை

பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  சென்னை குரோம்பேட்டையில்  நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிலையங்களில்  பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களின்   கல்வி தகுதி ரத்து செய்யப்படும்.  அவர்கள் இனி எங்கும் பணி செய்ய முடியாதபடி நடவடிக்கை… Read More »பாலியல் வன்கொடுமை செய்வோர், கல்வி தகுதி ரத்து செய்யப்படும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து  நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு… Read More »நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

  • by Authour

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி குறித்து  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இரந்து தன்னை விடுவிக்க கோரியும், … Read More »கோர்ட் படி ஏறினால் தான் நிதானம் வரும்- சீமானுக்கு ‘குட்டு’வைத்த ஐகோர்ட்

கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

  சென்னை  கோடம்பாக்கம்  என்றால் ஒரு காலத்தில் சினிமாக்காரர்களைத் தான் நினைவுக்கு வரும்.   ஆனால் இப்போது  கோடம்பாக்கம் என்றால்  கோடம்பாக்கம் அரசு அரசு மேல்நிலைப் பள்ளி   தான் நினைவுக்கு வரும் அளவுக்கு  அந்த பள்ளியில் … Read More »கல்வித்துறையை ஆட்டிப்படைக்கும் ஹெச்.எம். மாலதியின் அட்ராசிட்டி

காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும்தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை   தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்… Read More »காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக செயற்குழு  கூட்டத்தில் டிஆர் பாலு எம்.பி.  ராகுல் காந்தியை விமர்சித்து பேசியதாக  ஜூனியர் விகடன்  வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.  இந்த செய்தி தவறானது. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்… Read More »டிஆர் பாலு எம்.பிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு-ஜூனியர் விகடனுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

சென்னை நந்தம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை அருகே ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 குண்டுகள்  கீழே கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர்  இவற்றை கண்டெடுத்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை  போலீஸ்  நிலையத்தில் ஒப்படைத்தார்.… Read More »சென்னை: ரோட்டில் கிடந்த ஏ.கே. 47 துப்பாக்கி, குண்டுகள்

error: Content is protected !!