Skip to content

சென்னை

சென்னை

குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

குரூப் 2 தேர்வில் பங்கேற்றவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று முன் தினம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள… Read More »குரூப்2 கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடக்கம்

ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 25ம் தேி டில்லியில் எம்.பியாக பதவியேற்கிறார். இதையொட்டி இன்று அவர் தனது  நீண்ட கால நண்பரான… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற… Read More »ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்னிந்தியத்… Read More »சரோஜாதேவி மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

  • by Authour

தமிழ்நாட்டில்   அரசு ,அரசு உதவிபெறும்  மற்றும் தனியார்  பொறியியல் கல்லூரிகள் 500க்கும் மேல் உள்ளன.  இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு  இன்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு… Read More »பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கியது

நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஜிபி சங்கர்ஜிவால் இன்று நிருபர்களிடம் கூறியதாவது..   நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் . தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் மூன்று பேரை சிறையில் அடைத்துள்ளோம் தகவலாளர்கள் வழங்கிய… Read More »நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது… டிஜிபி சங்கர்ஜிவால் பேட்டி

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த்,  கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  அவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என  ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.… Read More »நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி   தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பிக்கள் கூட்டம்  வரும் 18ம் தேதி  காலை  10.30 மணிக்கு  சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது . கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின்… Read More »18ம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

error: Content is protected !!