Skip to content

சென்னை

அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்…முதல்வர் மு.க.ஸ்டாலின்…

  • by Authour

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும்… Read More »அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்…முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

  • by Authour

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிச.6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது… Read More »சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்…மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

  • by Authour

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் படம்பக்கநாதர், ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாக கருதப்படும் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட… Read More »வருடத்தில் 3 நாட்கள்…கவசமின்றி ஆதிபுரீஸ்வரர் தரிசனம்…ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்…

புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

  • by Authour

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில்… Read More »புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

  • by Authour

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின்… Read More »என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

  • by Authour

சென்னை மாநகரின் முக்கிய உயிர்நாடியாகத் திகழும் புறநகர் ரயில் சேவை தற்போது ஒரு கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது. அன்றாடம் லட்சக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இந்த ரயில்களை இயக்குவதற்கான லோகோ பைலட்கள் (Loco Pilots… Read More »ரயில்கள் நேரத்தில் இயக்கப்படுவதில் சிரமம்… காரணம் என்ன?..

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

  • by Authour

சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை… Read More »சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்

சென்னையை புரட்டி போட்ட கனமழை..

  • by Authour

வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயல் வலுவிழந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து மழையை பொழிய வைக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.… Read More »சென்னையை புரட்டி போட்ட கனமழை..

சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

  • by Authour

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. நவ.30, டிச.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் சென்னையில் 22… Read More »சென்னையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

error: Content is protected !!