Skip to content

கோயம்புத்தூர்

கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர் மேலும் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பெரிய… Read More »கோவையில் ஆயிரக்கணக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!! மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில்… Read More »புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

நான் வைத்து இருக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். கோவை அவினாசி சாலையில்… Read More »நான் இசைக்கும் ஹார்மோனியம் கோவையில் வாங்கியது தான்…. இசைஞானி இளையராஜா

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள்… Read More »வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பாணியில், தமிழகத்தில் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது ஒன்பதாவது சீசனாக டி.என்.பி.எல்.போட்டியில்… லைகா கோவை கிங்ஸ்,சேப்பாக்… Read More »பெங்களூர் சம்பவம்… வருத்தம் அளிப்பதாக கிரிக்கெட் வீரர் ஷாருக் வேதனை

முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு… Read More »முறைகேடுகளில் ஈடுபட்ட 5 காவலர்கள் சஸ்பெண்ட்

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற… Read More »பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEபக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆனாலும் ஒரு பிரிவினர் இன்றே  கொண்டாடுகிறார்கள்.   கோவையில் ஜாக் பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள்  இன்று சிறப்பு தொழுகை நடத்தினர். கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் ஜாக் அமைப்பின்… Read More »கோவையில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை

மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ம.தி.மு.க ஜூன் 22 ஈரோட்டில் பொதுக் குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக் குழுவில் எடுத்து வைக்க… Read More »மாநாட்டில் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார் முருகன்…வைகோ குற்றச்சாட்டு

75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

கோவை, பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேற்கு காவல் நிலையம் பின்புறம் 3.39 ஏக்கர் பரப்பளவில் 79 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகட்டுமான பணிகள் நடைபெற்று… Read More »75% சதவீத காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இலக்கு-டிஜிபி சைலேஸ்குமார் யாதவ்

error: Content is protected !!