Skip to content

கோயம்புத்தூர்

அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்… செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உறவினர் திருமணத்திற்காக சென்னை செல்கிறேன் என தெரிவித்தார். நீங்கள் கொடுத்த கெடு இரு தினங்களில் முடிய போகிறதே என்ற கேள்விக்கு,… Read More »அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்… செங்கோட்டையன்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சாலை பணியாளர்களின் சங்க கோட்ட மாநாட்டில், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9வது கோட்ட… Read More »மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திட…சாலைப்பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

35 ஆண்டு கால மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்..

காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஜயநகரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்போதைய மக்கள் தொகை படி கட்டப்பட்டது.மேலும்,நீர்த்தேக்க தொட்டி… Read More »35 ஆண்டு கால மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றம்..

டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது… Read More »டூவீலரில் குடிபோதையில் கார்கள் மீது மோதி சேதம்… வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு..

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சாலை ஆழியார் சின்னர்பதி ஒட்டப்பாலம் என்ற இடத்தில் பாண்டிச்சேரி வில்லியனூர் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் என மொத்தம் 26 பேர் சுற்றுலாக்கு… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்து… 4 பேர் படுகாயம்…

கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

கோவை, சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீடீர் சோதனை : கணக்கில் வராத ஒரு லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் – ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுவதால்… Read More »கோவை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்

  • by Authour

கோவையை சேர்ந்த 88 வயதான சமூக ஆர்வலர் சுல்தான் மக்கள் பலராலும் அன்புடன் டிராபிக் தாத்தா என அழைக்கப்பட்டு வந்தார். வயதான போதிலும் உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் எற்படும் போக்குவரத்து நெரிசலை சரி… Read More »டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்

கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

கோவை இருகூர் – ஏ.ஜி.புதூர் சாலையில் தங்கம் மினி பஸ் தினமும் காலை 8 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பேருந்தில் தினமும் பயணிகள் அதிக நெரிசலுடன் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »கோவையில் மினி பஸ்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

error: Content is protected !!