Skip to content

கோயம்புத்தூர்

தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

பொள்ளாச்சி அருகே கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள். பொள்ளாச்சி – செப்-5 ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் கவி அருவியில் தொடர் விடுமுறை காரணமாக… Read More »தொடர் விடுமுறை… பொள்ளாச்சி அருகே கவி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நான்காவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுமுறை நாளாக இருந்ததால் சில ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…பரபரப்பு

பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

கோவை, பொள்ளாச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா, மலர் தூவி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். பொள்ளாச்சி-செப்-5 தமிழகம் முழுவதும் மறைந்த சுதந்திரப் போராட்ட… Read More »பொள்ளாச்சியில் வஉசியின் புகைப்படத்திற்கு காங்., சார்பில் மரியாதை

வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

  • by Authour

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும்… Read More »வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்

மிலாது நபி பண்டிகையொட்டி கோவை ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் சார்பாக பொதுமக்களுக்கு தப்ரூக் உணவாக குஸ்கா வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது… Read More »மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவையில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… ஆயிரக்கணக்கான மக்கள் பயன்.

மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன்… Read More »கோவையில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… ஆயிரக்கணக்கான மக்கள் பயன்.

வால்பாறை- அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்…பரபரப்பு

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் தனியார் எஸ்டேட் மற்றும் சாலை ஓரங்களில் தென்படுகிறது. இந்நிலையில் வனத்துறை உயர் அதிகாரிகள் பெயரில் வனத்துறையினர்… Read More »வால்பாறை- அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்…பரபரப்பு

கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்… Read More »கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10:45 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!