Skip to content

ஈரோடு

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங்… Read More »பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன்  பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.… Read More »ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ஈரோடு-பெருந்துறை சாலையில் ஒரு குடோன் அருகே இன்று காலை மலைச்சாமிக்கு என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக, ஈரோட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் தினசரி ஏராளமான… Read More »ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டை சேர்ந்தவர்  53 வயது  வேலுச்சாமி.  இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.  அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.  இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில்… Read More »22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXa2026 சட்டமன்ற தேர்தலில்   தமிழ்நாட்டில்  அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த  வாரம் தமிழகம் வந்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  தங்கள் கூட்டணி வெற்றி… Read More »கூட்டணி ஆட்சியா? செங்கோட்டையன் பதில்

பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசினார் அப்போது அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன்… Read More »பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே… Read More »தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.… Read More »சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

error: Content is protected !!