Skip to content

ஈரோடு

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில்… Read More »வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

நடுரோட்டில் பெண் குத்திக்கொலை…கணவன் வெறிச்செயல்…

  • by Editor

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் (60 ).இவருக்கும், கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த விஜயா (52) என்பவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில நாட்களிலேயே கருத்து… Read More »நடுரோட்டில் பெண் குத்திக்கொலை…கணவன் வெறிச்செயல்…

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…

  • by Editor

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல்… Read More »ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…கல்லூரி மாணவர் தற்கொலை…

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

  • by Editor

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரச்சார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக… Read More »எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

  • by Editor

ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு… Read More »விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் கரட்டூரில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுககு குரு அஸ்வின்… Read More »பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

  • by Editor

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. ஆம்னி பேருந்து அதன் பின் வந்த கார்… Read More »அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு தனது பைக்கின் முன்பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தார். மேலும் சாலையில் வீலிங்… Read More »பைக்கில் பட்டாசுகளை வெடித்து வாலிபர் ஆபத்தான சாகசம்

ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன்  பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.… Read More »ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

ஈரோடு-பெருந்துறை சாலையில் ஒரு குடோன் அருகே இன்று காலை மலைச்சாமிக்கு என்பவருக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த காரில் இருந்து திடீரென புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

error: Content is protected !!