Skip to content

ஈரோடு

செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

கோவையில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்ட  பாராட்டு விழாவை  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா படங்கள்  இல்லாததால்  விழாவை  புறக்கணித்ததாக  கூறி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… Read More »செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்

ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதன் கிளை அலுவலகம் பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால்… Read More »ஈமு கோழி மோசடி.. 10 ஆண்டு சிறை, ரூ.19 கோடி அபராதம்

ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்- பரபரப்பு

  • by Authour

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில்கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல்… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்- பரபரப்பு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவித்திருந்தது. இந்த சூழலில் அ.தி.மு.க. பிரமுகர் செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை… Read More »அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்

இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில்  சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.  இது தவிர சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  மொத்தம்… Read More »இறுதி பட்டியல்: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிப்ரவரி 5ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  10ம் தேதி தொடங்கியது.  அதன்பிறகு 13ம் தேதி  வேட்பு மனு தாக்கல் நடந்தது. இரண்டு நாளில் மொத்தம் 9… Read More »ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 10, 13, 17ம்… Read More »ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.  8ம் தேதி வாக்கு  எண்ணிக்கை  நடைபெறுகிறது.  இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக   சந்திரகுமார் போட்டியிடுகிறார்.   சந்திரகுமாரை ஆதரித்து   வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று … Read More »ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள… Read More »ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

error: Content is protected !!