Skip to content

ஈரோடு

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில்  பிப்ரவரி 5ம் தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  10ம் தேதி தொடங்கியது.  அதன்பிறகு 13ம் தேதி  வேட்பு மனு தாக்கல் நடந்தது. இரண்டு நாளில் மொத்தம் 9… Read More »ஈரோடு கிழக்கு:நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 10, 13, 17ம்… Read More »ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.  8ம் தேதி வாக்கு  எண்ணிக்கை  நடைபெறுகிறது.  இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக   சந்திரகுமார் போட்டியிடுகிறார்.   சந்திரகுமாரை ஆதரித்து   வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று … Read More »ஈரோடு கிழக்கு- திமுக பிரசாரம் இன்று தொடக்கம்

ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது. திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ள… Read More »ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார்..

இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு… Read More »இடைத்தேர்தலில் திமுக போட்டி..காங் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு: தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 5ம் தேதி  அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  இன்று அங்கு   வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற… Read More »ஈரோடு கிழக்கு: தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ.  ஈவிகேஎஸ் இளங்கோவன்  காலமானால் அங்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. காலை 11… Read More »ஈரோடு கிழக்கு: 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும்   பிப்ரவரி மாதம் 5ம் தேதி தேர்தல்  நடக்கிறது.  இதையொட்டி அங்கு  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே  ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஈரோட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி, மொடக்குறிச்சி, கோபி, அந்தியூரில் ரூ.100 கோடியில் சாலைகள்  மேம்படுத்தப்படும். திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம்… Read More »மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் எடப்பாடி:முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!