Skip to content

காஞ்சிபுரம்

நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில்… Read More »நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத… Read More »ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

 மதுரையில் நடைபெற்ற  தவெக மாநில மாநாட்டில்  பேசிய  நடிகர் விஜய், அதிமுகவை  கடுமையாக விமர்சித்தார். மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம்… Read More »நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்  மூன்றாம் கட்டளை  பகுதியைச் சேர்ந்தவர்  விஜய்.  தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி  அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4)  என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன.  அபிராமி டிக்டாக்  வெளியிட்டு… Read More »2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ம் தேதி காணாமல்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த பாமக   பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி  பேசியதாவது: நாம் நடத்திய  மாநாட்டை  தமிழ்நாடே வியந்து பார்த்தது. அனைத்து கட்சிகளும் வாயை பிளந்து பார்த்தார்கள்.  அதில் திமுக பயம் ஏற்பட்டது.    எங்கும்… Read More »பாமக பிரச்னைக்கு திமுக தான் காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம்  திருக்காலிமேட்டை  சேர்ந்தவர்  பிரபல ரவுடி வசூல்ராஜா.  இவர் இன்று  வீட்டில் இருந்தபோது  இன்னொரு கும்பலை சேர்ந்த 5 பேர்,    வசூல்ராஜா வீட்டின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.  இந்த… Read More »காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை

பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும்… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை- அதிமுக நிர்வாகி கைது

error: Content is protected !!