Skip to content

காஞ்சிபுரம்

காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

  • by Authour

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீ திபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து ஐகோர்ட்… Read More »காஞ்சிபுர மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம்

காஞ்சீபுரத்தில் நாளை மறுநாள் 149 பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

காஞ்சீபுரத்திம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை மறுநாள்(8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட… Read More »காஞ்சீபுரத்தில் நாளை மறுநாள் 149 பள்ளிகளுக்கு விடுமுறை

நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேசில் கார்டன் பகுதி 2 ஆம் கட்டளையில் வசித்து வருபவர் ராமசாமி (34) இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30)ஆசிரியையாக பணி செய்து வந்தார்.… Read More »நகைக்காக தாய், மகளை கொன்ற வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

  • by Authour

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமம் ஜவகர் அய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (40), இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் தாம்பரம் பணிமனையில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு சமீப காலமாக கழுத்து வலி… Read More »விடுப்பு அளிக்காததால் ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை

காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

  • by Authour

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். திடீரென படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு… Read More »காதலை பெற்றோர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தற்கொலை

20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவன ஆலையில் இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு… Read More »20 குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணமான இருமல் மருந்து தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு

நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில்… Read More »நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத… Read More »ஒரு மாதத்தில் விதிமீறிய 152 வாகனங்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்

நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

 மதுரையில் நடைபெற்ற  தவெக மாநில மாநாட்டில்  பேசிய  நடிகர் விஜய், அதிமுகவை  கடுமையாக விமர்சித்தார். மக்களுடைய அன்பும், ஆசியும் நம்முடன் இருக்கும் போது பாசிச பாஜக உடன் மறைமுக, நேரடி கூட்டணி எதுக்குங்க.., நாம்… Read More »நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜய்- எடப்பாடி பதிலடி

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

error: Content is protected !!