Skip to content

புதுக்கோட்டை

புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/ சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில்,… Read More »புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

  • by Authour

புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி

  • by Authour

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வு புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் கலைமாமணி நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் “ தமிழ் வளர்த்த… Read More »புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி

புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

  • by Authour

புதுக்கோட்டை நவ 30- புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 42 மாமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் தற்போது புதிதாக நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி அ.தியாகு தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை… Read More »புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

புதுகை கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை யில் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் பாதுகாப்பு… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு  கே 11 பழைய  பேருந்தை மாற்றி  புதிய பேருந்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ. எம். சின்னதுரை , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர்கள் துவக்கி வைத்து… Read More »கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.… Read More »SIR பணியை ஆய்வு செய்த புதுகை கலெக்டர் அருணா

புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து… Read More »புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி

புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் முத்தாண்டி ஊரணி தூர்வாரும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணுமுத்துக்குமார் துவக்கி வைத்தார். விவசாய சங்க தலைவர், ஜி எஸ். தனபதி முன்னிலை வகித்தார். ஸ்ருதி, ஏ எம்… Read More »புதுகையில் தூர்வாரும் பணி தொடக்கம்

error: Content is protected !!