Skip to content

புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர்  கூறியதாவது: முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம்… Read More »புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: நாளை நடைபெறும் இடங்கள்

அதிமுக- பாஜக கூட்டணியை தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை… கார்த்தி சிதம்பரம் பேட்டி

அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்களும் விரும்பவில்லை. கூட்டணியில் எந்த கட்சி அதிக இடம் கேட்டாலும் இருக்கின்றது 234 பீஸ் தான் இந்த கேக்கை எப்படி வெட்டினாலும் 234… Read More »அதிமுக- பாஜக கூட்டணியை தொண்டர்களே ஏற்றுக்கொள்ளவில்லை… கார்த்தி சிதம்பரம் பேட்டி

குழப்பங்களுக்கு மத்தியிலும் கனவு காண்கிறார் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி தாக்கு

அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில்   உங்களுடன்  ஸ்டாலின்  திட்டத்தை தொடங்கி வைத்து  பேட்டி அளித்தார்.அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது: அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கை சரிந்து கொண்டே வருவதால் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைவோம் தமிழ்நாடு குறித்து… Read More »குழப்பங்களுக்கு மத்தியிலும் கனவு காண்கிறார் எடப்பாடி, அமைச்சர் ரகுபதி தாக்கு

புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டைமாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில்  காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ்  தலைவர் முருகேசன் தலைமையில் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.… Read More »புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா

உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம்  நாளை தொடங்குகிறது. இந்த திட்டம் குறித்து கலெக்டர் அருணா கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எதிர்வரும் 15.07 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின்”… Read More »உங்களுடன் ஸ்டாலின் : புதுக்கோட்டையில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

புதுக்கோட்டை மாவட்டம்,  விராலிமலை அருகே தலைமை பெண் போலீஸ் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விராலிமலை தாலுகா புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி கிருஷ்ணவேணி… Read More »புதுக்கோட்டை அருகே பெண் போலீஸ் வீட்டில் நகை -பணம் கொள்ளை…

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

  • by Authour

உலக மக்கள் தொகை தினம் இன்று (ஜூலை 11) முதல்  18ம் தேதி வரை ஒரு வாரம்  கொண்டாடப்படுகிறது.இவ்வருடத்தின் கருப்பொருளாக, “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு,   திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம்” மற்றும் முழக்கமாக, “உடலும்… Read More »உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, புதுகையில் நடந்தது

தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

பு துக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் இன்று நடந்தது. கலெக்டர் அருணா இதனை… Read More »தென்னை சாகுபடியில் நவீன தொழில் நுட்பம், புதுகையில் கருத்தரங்கு

புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குனர் மற்றும்  கூடுதல் ஆட்சியராக  இருந்த  அப்டாப்  ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா  புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA) பொறுப்பேற்றுகொண்டார்.… Read More »புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு

புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். … Read More »புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

error: Content is protected !!