Skip to content

ராணிப்பேட்டை

ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

  • by Authour

ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்… Read More »ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

பணியில் இல்லாத டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

ராணிப்பேட்டை, மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இல்லாத 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவர் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். வட்டார மருத்துவரிடம் விளக்கம் கேட்டு… Read More »பணியில் இல்லாத டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

போட்டோவை மார்பிங் செய்வதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பத்துாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும்,கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துார் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் கிருஷ்ணன்(28). கார் டிரைவர். என்பவருக்கும்… Read More »போட்டோவை மார்பிங் செய்வதாக காதலியை மிரட்டிய காதலன் கைது

அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம்… Read More »அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

error: Content is protected !!