அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து, முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு






