Skip to content

தென்காசி

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர்… Read More »பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

தென்காசி மாவட்டம்  குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். சம்பவத்தன்று  போலீஸ்காரர்  மனோகுமார்,  ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு  வீட்டில் இளம்பெண்… Read More »குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்   மொத்தம்  30 கவுன்சிலர்கள் உள்ளனர்.  அதில் அதிமுக 12, திமுக 9, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சைகள்… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு

error: Content is protected !!