Skip to content

தென்காசி

தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

  • by Authour

தென்காசி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சிவசுப்ரமணியன் என்பவர் அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார்… Read More »தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

  • by Authour

தென்காசி  மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக… Read More »தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்… Read More »அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை அடுத்த முப்புலியூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலி தொழிலாளி. இவரது மகள் சத்திய ரூபா(21). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசு… Read More »குரூப்-4 தேர்வில் தோல்வி…இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…

கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று வீடு கட்டுமான பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த வீடு… மூதாட்டி பத்திரமாக மீட்பு…

ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கடையநல்லூர்… Read More »ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்

கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் (67 ). ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி(திமுக) இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டதால் உமாமகேஸ்வரி பதவி இழந்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று… Read More »சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக கவுசல்யா(திமுக) வெற்றி

பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்  ஒழுங்காக கூட்டங்களை நடத்தவில்லையாம். மேலும், அவர்… Read More »பதவியிழந்த நகராட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு

குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

தென்காசி மாவட்டம்  குருவிகுளம் அருகே உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகுமார் (29). தென்காசி ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். சம்பவத்தன்று  போலீஸ்காரர்  மனோகுமார்,  ஊருக்கு வந்து உள்ளார். அப்போது அங்கு ஒரு  வீட்டில் இளம்பெண்… Read More »குளித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம், போலீஸ்காரர் கைது

error: Content is protected !!