Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் வருகிறார். 15ம் தேதி தஞ்சை வரும் முதல்வர்  பழைய  பஸ் நிலையம்… Read More »தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ராமஜெயம் வயது 35). சம்பவத்தன்று இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ் சிறிது தூரம்… Read More »ஓடும் பஸ்சில் 7பவுன் நகை அபேஸ்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மூதாட்டி ஒருவர் பணத்தை திருடிய போது கையும் களவுமாக பிடிபட்டார். தஞ்சை பெரியகோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது. தமிழர்களின்… Read More »தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணம் திருடிய மூதாட்டி..

பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடி முத்து நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிர்ப்புறம் டிரான்ஸ்பார்மர் அருகில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் இரவு 08-மணிக்கு திடீரென்று தீப்பிடித்து எறிந்தது. பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தவுடன் மின்… Read More »பட்டுக்கோட்டையில் கார் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தஞ்சை பூக்காரத் தெரு அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் சுப்ரமணியருக்கு பல வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். தஞ்சை பூக்கார… Read More »தஞ்சை சுப்ரமணியசாமி கோவிலில்.. சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை.… Read More »தஞ்சை அருகே நாளை ஜெம்புகேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வௌ்ளோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வகாப் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் மனைவி காயத்ரி. இவர் தனது தாய் சாரதாவுடன் இணைந்து பெரிய கோயில் அருகே சோழன் சிலை பேருந்து நிறுத்தப் பகுதியில் சாலையோரம் பொம்மை மற்றும்… Read More »தஞ்சை-மரம் வெட்டும்போது மின்கம்பம் சாய்ந்து முதியவர் பலி

ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்

தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட  ரூபாய் 4.8 கோடியை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என தஞ்சை மாநகராட்சி தொல்லியல் துறையிடம் கோரியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய… Read More »ரூ.4.8 கோடியை வட்டியுடன் கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்

10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய… Read More »10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

error: Content is protected !!