Skip to content

தஞ்சாவூர்

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது… Read More »கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் கோவிலில்  நாக பஞ்சமியை முன்னிட்டு தாலி கயிற்றால் வராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது.  பக்தர்களுக்கு ஜாதகத்தில் உள்ள நாக… Read More »தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக… Read More »தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

தஞ்சாவூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ராஜலட்சுமி மகன் குகன். வயது 17. இவர் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்காக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அவர் வீட்டை… Read More »தஞ்சை பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் மாணவரின் உடல் மீட்பு..

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

error: Content is protected !!