Skip to content

திருப்பூர்

ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க… Read More »ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருப்பூர்.. திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி SPA) மத்திய அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை… Read More »மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் தீவிரமெடுக்கும் பெற்றோர் போராட்டம். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பள்ளியை… Read More »1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

முதல்வரின் திருப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து

முதல்வர் ஸ்டாலின், நாளையும், நாளை மறுதினமும் திருப்பூர்  மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிக்ச்சிகளில் பங்கேற்க  இருந்தார்.  இந்த நிலையில் இன்று காலை  முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை… Read More »முதல்வரின் திருப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம செய்து மக்களை சந்தித்து வருகிறார். நலத்திட்ட உதவிகள் வழங்கி,  புதிய திட்டப்பணிகளை தொடங்கி வருகிறார். அந்த வகையில்  வரும்  22, 23ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை)… Read More »திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டம்

திருப்பூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமானது. சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தர கொட்டகை அமைத்து பணிபுரிந்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகை வீட்டில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து விபத்தாகியுள்ளது.

ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமனார்-கணவர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன் நிறுவன அதிபர். இவரது மனைவி ஜெயசுதா (42).… Read More »ரிதன்யா தற்கொலை வழக்கு… மாமனார்-கணவர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..

திருப்பூரில் 2 பள்ளிமாணவிகள் நடுரோட்டில் மோதியதால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து அதில் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.  அதுவும் கல்வி சம்பந்தமாகவோ, குழுவாக… Read More »திருப்பூரில் 2 பள்ளிமாணவிகள் நடுரோட்டில் மோதியதால் பரபரப்பு

error: Content is protected !!