Skip to content

திருப்பூர்

ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

திருப்பூர் சேனாபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மர்ம மரணம். வழக்கம்போல் ஆடு மேய்க்க சென்ற தம்பதி காலை உணவு உண்ண வீட்டிற்கு வரவில்லை. உடனடியாக சந்தேகமடைந்த மகன் ஆடு மேய்க்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு… Read More »ஆடு மேய்க்க சென்ற தம்பதி மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை

காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »காங்கேயத்தில் கார் விபத்து: நர்ஸ் உள்பட 3 பேர் பலி

திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து… Read More »திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவர், தலையில் கல்லைப் போட்டு  கொலை செய்யப்பட்டுள்ளார்.  தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் கை நசுங்கிய நிலையில்… Read More »திருப்பூர் நர்ஸ் கொடூர கொலை

error: Content is protected !!