Skip to content

திருப்பூர்

நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார். திருப்பூர் ரெயில் நிலையம்… Read More »நாளை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகை… 2 நாட்கள் டிரோன்கள் தடை…

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலுக்கும், பஞ்சலிங்க அருவியில்… Read More »திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்த காட்டாற்று வெள்ளம்

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவர், சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். அதன் பின்னர் நிரந்தர மின்… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் விவசாயி சின்னசாமி என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்ததால் விவசாயி சின்னசாமி நிலை தடுமாறி கீழே… Read More »இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கே வந்த பெண்ணால் விபத்து: விவசாயி பலி

போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு… Read More »போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க… Read More »ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருப்பூர்.. திமுக கூட்டணி (மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி SPA) மத்திய அரசை கண்டித்து இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை… Read More »மத்திய அரசை கண்டித்து… திருப்பூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் தீவிரமெடுக்கும் பெற்றோர் போராட்டம். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பள்ளியை… Read More »1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது

error: Content is protected !!