Skip to content

Uncategorized

பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு- தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ்… Read More »பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13, 2025) தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்… Read More »திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ… Read More »உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..

  • by Authour

சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார் விஜய்..விமான நிலையத்தில் வாகனங்களில் 2ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். அதிக அளவில் தொ்ணடர்கள் குவிந்ததால் பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல்… Read More »தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

  • by Authour

பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை… Read More »பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

உச்சத்தை தொட்ட தங்க விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90  உயர்ந்து ரூ. 10, 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,200 க்கும், ஒரு கிராம் ரூ. 10,150… Read More »உச்சத்தை தொட்ட தங்க விலை…

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,45., இவர் மதுக்கூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை… Read More »முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

  • by Authour

தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத்… Read More »அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

error: Content is protected !!