Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

  • by Editor

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ்… Read More »அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

  • by Editor

.புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர்1வது குறுக்கு தெருவில் வசிப்பவர்காமராஜ் இவரது மகன் சுமன் (30) . இவர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில்டூவீலரில்சென்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமனைசரமாரியாக… Read More »வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

டி20 WC வெற்றி கொண்டாட்டத்தின்போது, தேசியக் கொடியை அவமதித்தாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது.… Read More »தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

  • by Editor

பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம்.… Read More »திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

  • by Editor

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை… Read More »+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

  • by Editor

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின்… Read More »எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

  • by Editor

திருச்சியில் இன்று (மார்ச் 11, 2026) நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக, ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக… Read More »திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணை அஞ்சலகத்தில் ஆதார்  முகாம் இன்று (11.03.26)முதல் நடைபெறுகிறது .  பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுத்துக் கொள்ளுதல் ஆதார் திருத்தம் போன்ற செயல்பாடுகளுக்காக  பயன்படுத்திக் கொள்ளுமாறு… Read More »புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

  • by Editor

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார்.ஓட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்டை… Read More »போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

  • by Editor

திருப்பூர்: வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும், தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன்… Read More »2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

error: Content is protected !!