Skip to content

Uncategorized

பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் 2024- 25 ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத் திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு சுற்றுகளைத் தாண்டி பொள்ளாச்சி ஆலங்கடவு கிராமத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் மாநில… Read More »பள்ளிக்கல்வி கலைத் திருவிழா…..பொள்ளாச்சி துவக்கப்பள்ளி மழலை மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்….

புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

மறைந்த  புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும்,  மாநகராட்சி மேயர்  திலகவதியின் கணவருமான  ஆ. செந்தில் இல்லத்திற்று இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி வந்தார். அவர் மேயர்  திலகவதி மற்றும் அவரது… Read More »புதுகை செந்தில் உருவப்படத்திற்கு ஆர்.எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை

திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் ( 43 )இவர் கடந்த 2023 ம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து… Read More »திருச்சி பெல் சீனியர் மேலாளர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

  • by Authour

திருச்சி சூரியூரில்  ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த ஆண்டு  சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இதற்கான அரசாணையை  பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஸ் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் வழங்கினார்.… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு அரங்கம்- டெண்டர் விடப்பட்டது

கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

குடியரசு தினத்தன்று இரவு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படும். இதில் அரசியல் கட்சித் தலைவர்கள்,  முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற்பார்கள்.  வரும்  26ம் தேதி  நடைபெறும் தேநீா் விருந்தில்   பங்கேற்க மாட்டோம் என… Read More »கவர்னரின் தேநீர் விருந்து: காங், கம்யூ புறக்கணிப்பு

கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6 மாணவ மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை கொத்தகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக… Read More »கும்பகோணம் மருத்துவமனையில் வாந்தி-வயிற்று வலியால் 6 பேர் சிகிச்சை… மேலும் 6 பேர் அனுமதி….

கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

  • by Authour

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உறுப்பு மாற்று உறுப்பு நியமன ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு லட்சம் உறுப்புதானதாரர்கள் பதிவு செய்வதை… Read More »கோவையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்…

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது… Read More »தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு…

உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம்… Read More »உதவித்தொகையை உயர்த்தக்கோரி… தஞ்சையில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்.. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில்.. கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மணப்பாறை,… Read More »திருச்சியில் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள்.. பொதுக்கூட்டம்..

error: Content is protected !!