Skip to content

Uncategorized

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மாநகராட்சி  எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூபாய் 18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சி ஜி.ஹெச்சில் கொரோனா வார்டு தயார்- அமைச்சர் நேரு பேட்டி

கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjமுன்னாள் அமைச்சரும்,  கரூர் மாவட்ட திமுக செயலாளருமான  செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில்  அரசு சார்பில்  செயல்படுத்தப்பட்ட பல்வேறு  பணிகளை தொடங்கி வைத்தார். காலை9 மணிக்கு … Read More »கரூரில், ஒரே நாளில் 100 இடங்களில் திட்டங்களை தொடங்கினார் VSB

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?   பாதயாத்திரை, ரத யாத்திரை என  எத்தனையோ யாத்திரைகளை இந்திய திருநாடும்,     தமிழ்நாடும் பார்த்திருக்கிறது.  யாத்திரைகள் ஜனநாயகத்தின் ஒரு  உன்னத போராயுதம். ….… Read More »2026 -ல் லாபம் தருமா எடப்பாடியின் பாதயாத்திரை ?

இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

ஒருபுறம் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி மறுபுறம் விழுப்புரம் தைலாபுரத்தில் தோட்டத்தில் இருந்து ராமதாஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளை நீக்கியும், சேர்த்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில்… Read More »இனி சமாதானத்துக்கு ஒருபோதும் வழியில்லை – பு.தா.அருள்மொழி!

அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXமுன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின்  102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அரியலூர் மாவட்டத்தை இருமுறை வழங்கிய முத்தமிழ் அறிஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »அரியலூரில் கருணாநிதி பிறந்தநாள்….அமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzX தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102   வசனகர்த்தா,  திரைக்கதை ஆசிரியர்,  பாடலாசிரியர்,  நாடக ஆசிரியர்,  எழுத்தாளர்,  பத்திரிகையாளர்,  அரசியல்வாதி,  அமைச்சர், முதலமைச்சர், தமிழ்ப்போராளி, பெண்ணடிமை  தீர்க்க வந்த  சீர்திருத்தவாதி,   இன்னும்… Read More »தமிழ்நாட்டின் பெருமை -ஓய்வறியா உழைப்பாளி கலைஞர் 102

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

 ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில்  நடக்கிறது. பிளே ஆப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டமான  இதில்  பஞ்​சாப் கிங்​ஸ்,  பெங்களூரு ராயல் சாலஞ்​சர்ஸ் அணி​கள் மோதுகின்​றன.… Read More »ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? பெங்களூரு, பஞ்சாப் இன்று மோதல்

  மன்னிப்பு கேட்க முடியாது…..கமல் பதிலடியால் தக் லைப் பாதிக்குமா? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.  பெரும் பொருட்செலவில் … Read More »

தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

2024-25 கல்வியாண்டில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த… Read More »தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

error: Content is protected !!