Skip to content

Uncategorized

சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWசென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.… Read More »சென்னை-போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது

முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

  முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா? தமிழக அரசியல் கடந்த பல  வருடங்களாக  திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.  திமுக அரசின் திட்டங்கள்,   கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை,   இப்படி  ஒவ்வொரு நாளும்  திமுக… Read More »முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRகோவை மாவட்டத்தில்  பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் கட்டு விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதை அமைச்சர்… Read More »ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து… Read More »மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

சென்னை மாம்பலம்  ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக  மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது.  அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த  ஒரு… Read More »சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்   தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அப்போது திமுக தலைவராக இருந்த  கலைஞர்  கருணாநிதி… Read More »இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்திய எம்.பிக்கள் குழு

புதுடில்லி:’ஆப்பரேஷன் சிந்துார்’ மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு நேற்று புறப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும்… Read More »இந்திய எம்.பிக்கள் குழு

error: Content is protected !!