Uncategorized
அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Life Of Giving Foundation” சார்பாக இரண்டாம் ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள விளந்தை-ஆண்டிமடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பக்தர்கள் தரிசனம்…
பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….
கோவை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ,இங்கு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான வரையாடு,சிங்கவால் குரங்கு, மான்,யானை உள்ளிட்ட வனவிலங்கு வாழ்ந்து வருகின்றன., நிலையில் தற்போது நீர் நிலைகளில்… Read More »பொள்ளாச்சி அருகே புள்ளி மானை கடித்து குதறிய நாய்கள்…. மான் சாவு….
திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த… Read More »திமுக வேட்பாளர் தொடர் முன்னிலை… பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்….
ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..
தேனி அருகே சங்க கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு மூல வைகை ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று மறுக்கரையில் இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது.… Read More »ஆற்றில் இறங்கி பிரேதத்தை சுமந்து சென்று இறுதி சடங்கு… புதிய பாலம் கேட்டு…. பொதுமக்கள் கோரிக்கை..
மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்
மணப்பாறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர், தாளார் மற்றும் பள்ளி நிர்வாகிகள் 2 பேர் , தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி… Read More »மணப்பாறை பள்ளி தாளாளர் மீது, மேலும் ஒரு மாணவி புகார்
கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..
திருச்சி , மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை யடுத்து பாலக்கரை… Read More »கூரியர் பார்சலில் போதை மாத்திரை… திருச்சியில் சிக்கிய வாலிபர்கள்..
சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு
டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 தங்கபதக்கங்கள் வென்று கோவை திரும்பிய ஆண்ட்லி கிக் பாக்சிங் அகாடமி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து… Read More »சர்வதேச கிக் பாக்சிங் போட்டி… 8 தங்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்… உற்சாக வரவேற்பு