Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

  • by Editor

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம்… Read More »ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர்… Read More »அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர்… Read More »தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள்… Read More »ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

  • by Editor

காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும், மகளையும் படிக்கவைத்துக்கொண்டு, திருச்சி துவாக்குடி பகுதியில் வாழ்ந்துவருகிறார். அவரிடம் இருந்த ₹30 லட்சம் பணத்தை… Read More »பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குபின் மின்வாரிய தலைவர் ராதாகிருஷணன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும்வரை மின்சார சலுகை இருக்கும் . காய்கறிகளை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி… Read More »உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

error: Content is protected !!