Skip to content

Uncategorized

கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..! இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர்… Read More »கோவை கனமழைக்கு வாய்ப்பு..30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு தயார்

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jமயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை… Read More »சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

  முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா? தமிழக அரசியல் கடந்த பல  வருடங்களாக  திமுகவை சுற்றியே வந்து கொண்டிருக்கிறது.  திமுக அரசின் திட்டங்கள்,   கல்வி வளர்ச்சி, மருத்துவத்தில் சாதனை,   இப்படி  ஒவ்வொரு நாளும்  திமுக… Read More »முடிவுக்கு வந்ததா தைலாபுரம் டிராமா?

பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். இதில் ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா… Read More »பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு செக்ஸ் விருந்து- திண்டுக்கல் பெண் கைது

ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRகோவை மாவட்டத்தில்  பால்வளத்துறை  அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை ஆர்.எஸ் புரத்தில், ஆவின் சார்பில் பன்னீர் கட்டு விற்பனை மையம் திறப்பு விழா இன்று நடந்தது. இதை அமைச்சர்… Read More »ஆவின் கொள்முதல் 40 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்   தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் அப்போது திமுக தலைவராக இருந்த  கலைஞர்  கருணாநிதி… Read More »இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழக திட்டங்கள்

இந்திய எம்.பிக்கள் குழு

புதுடில்லி:’ஆப்பரேஷன் சிந்துார்’ மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு நேற்று புறப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும்… Read More »இந்திய எம்.பிக்கள் குழு

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

error: Content is protected !!