Skip to content

வேலூர்

வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்

  • by Authour

வேலூர் மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய தனியார் காட்டில், 3 யானைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைகளின் மரணத்திற்கான காரணம் குறித்து அறிய உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகம்: மர்மமான முறையில் யானைகள் இறந்தது குறித்து… Read More »வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்

மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

  • by Authour

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (55) மல்லிகா(50) தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22)… Read More »மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

  • by Authour

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை  பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த… Read More »கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி

  • by Authour

 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நகர் பகுதியில் வசித்து வரும் கோகுல் என்ற சிறுவன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இத்தகைய… Read More »8ம் வகுப்பு மாணவனிடம் ஜிபே மூலம் ரூ.45,000 மோசடி

போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை- வேலூரில் பரிதாபம்

  • by Authour

வேலூரை சேர்ந்தவர் வேல்முருகன் (39 ). இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ் (11 ), சாத்விக் (8 ) என 2 மகன்களும் உள்ளனர். வேல்முருகன் வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக… Read More »போலீஸ் ஏட்டு தீக்குளித்து தற்கொலை- வேலூரில் பரிதாபம்

வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மகனை நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வேணு தனது பைக்கில் அழைத்து வந்தார். வீட்டு வாசலில்… Read More »வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமி … Read More »ஆம்புலன்ஸ டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மா. சு. கண்டனம்

டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று காலை இவரது நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு… Read More »டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…

வேலூர் கள ஆய்வுக்கு ரயிலில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் புறப்பட்டார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று… Read More »வேலூர் கள ஆய்வுக்கு ரயிலில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!