மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி வா. யுரேகா, மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் , ஆகியோர் உடன் இருந்தனர்.
பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….
- by Authour
