Skip to content

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்கு சேகரித்த புதுகை அமைச்சர் ரகுபதி….

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே எஸ்.இளங்கோவனுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி இன்று 44வது வார்டில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த முஸ்லீம்களிடம் கைசின்னத்திற்கு வாக்கு  சேகரித்தார். அவருடன் , ஈரோடு மாநகராட்சி கவன்சிலர் சசிகுமார்,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொருளாளர் எம்.லியாகத் அலி, துணைச்செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப.சரவணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சந்தோஷ், சையதுமுகம்மது, கவுன்சிலர்கனகம்மன்பாபு, செ.மணிமாறன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!