திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா
அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி நகர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கழக

செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையேற்று பொதுமக்களுக்கு
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு.M.A.அன்பழகன்

அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக

செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்..

