Skip to content

பெஞ்சல் பாதிப்பு…….12 மாவட்ட CEOக்களுடன் அமைச்சர் மகேஸ் ஆலோசனை

பெஞ்சல் புயலால்  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   மேற்கண்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  இன்று  மாலை  காணொளி வாயிலாக  ஆலோசனை நடத்துகிறார்.

மழை, புயலால் பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து  இந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!