ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் உள்ள நிதிஷ் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார். இந்தநிலையில் நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது. 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்.

