Skip to content

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

ராணி ரமாதேவிக்கு  ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மாமியார் ராணி ரமாதேவி  ஆவார்.  3.3.1948ல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!