Skip to content

கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

 கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடக்கும் காகங்களை மற்ற உயிரினங்கள் கொத்தி திண்பதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காகங்கள் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!