Skip to content

அமலாக்கத்துறை

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

  • by Authour

செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம்… Read More »நீங்கள் ஏன் பாஜவில் சேரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை..

மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அந்த வகையில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை… Read More »மணல் மாபியா…. புதுகை, திண்டுக்கல்லில் இன்று 2ம் நாள் ஈடி ரெய்டு

மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Authour

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்  கடந்த அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டி, ஓபிஎஸ் ஆகியோருடன்  நெருக்கமான தொடர்பில்   இருந்தார். சேகர் ரெட்டியுடன் சேர்ந்து காவிரி மணல்   குவாரிகளை எடுத்து  வியாபாரம் செய்து வந்தார்.  அப்போது… Read More »மணல் மாபியா புதுகை ராமச்சந்திரன் வீடு, ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது சார்பில், ஜாமீன் கேட்டு  சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அனுமதியளித்தது. அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர்… Read More »E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னையை அடுத்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை… Read More »டிடிவிவை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில்… Read More »அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்..

error: Content is protected !!