Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி

ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

  • by Authour

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில்… Read More »ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல்…

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி… Read More »செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி.. முதல்வரே முடிவு செய்யலாம்..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

  • by Authour

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார். அவரது காவல் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு

அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்த சென்னை சிறப்பு கோர்ட், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களை வழங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த முறை நேரில் ஆஜராக தேவையில்லை…நீதிபதி….

E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 7ம் தேதி அனுமதியளித்தது. அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர்… Read More »E.D கோரிக்கை நிராகரித்த சென்னை கோர்ட்..

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தரப்பில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.… Read More »சரியான நேரத்தில் கோல் அடிக்காத E.D.. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் வக்கீல் வாதம்…

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் மற்றும் ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கும், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக… Read More »செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..

வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

  • by Authour

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது;… Read More »வசதிக்கேற்ப அமலாக்கத்துறை சட்டத்தை வளைக்கப்பார்க்கிறது… உச்சநீதிமன்றத்தில் கபில்சிபல் வாதம்..

error: Content is protected !!