Skip to content

அரசு பள்ளி

மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 படித்து பாஸ் செய்த  17 வயது மாணவி ஒருவர், தற்போது சென்னையில் பி.எஸ்சி., நர்சிங் படித்து வந்தார்.… Read More »மாணவிக்கு குழந்தை.. வேதியல் ஆசிரியர் கைது..

அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

அரசு பள்ளியில் படித்து , அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்:- மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி பேச்சு- மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை… Read More »அரசு பள்ளியில் படித்து…. தற்போது எம்பியாக இருக்கிறேன்… மயிலாடுதுறையில் எம்பி சுதா…

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலியே ஆதார் கார்டுக்கான பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் முகாமினை துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »அரசு பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணி… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

  • by Authour

தமிழகத்தில் வரும் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »அரசு பள்ளிகளுக்கு மவுசு…. அதற்குள்ளாக 80, 076 மாணவர்கள் சேர்க்கை…

அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்… Read More »அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு பொதுப்பணித்துறை நிதியின் கீழ்… Read More »அன்பில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்…. பூமி பூஜையுடன் தொடக்கம்..

கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தொட்டியபட்டி அரசு பள்ளி வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தீண்டாமையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த இனிய நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் மே.குமணன் தலைமை தாங்கினார். கவிஞரும் எழுத்தாளருமான சிவ விஜயபாரதி “மாணவர்கள் மாண்புமிக்கவர்களே”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்க்கூடல்… Read More »அரியலூர் அருகே அரசு பள்ளியில் சிறுகதை பயிலரங்கம்…

அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…

error: Content is protected !!